Kogilavani / 2014 ஜனவரி 21 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிறக்க போகும் தனது குழந்தையை இளம் கர்ப்பிணி ஒருவர் 68 ஸ்ரேலிங்பவுனுக்கு விற்பனை செய்வதாக முகத்தளத்தில் விளம்பரம் செய்த சமப்வமொன்று சிலி நாட்டில் இடம்பெற்றுள்ளது.7 hours ago
7 hours ago
ruthra Tuesday, 21 January 2014 12:30 PM
பெற்ற குழந்தையை தூக்கியெறியும் பெண்களுக்கு மத்தியில் இப்பெண் சிறந்தவர் என்றே கூறவேண்டும்
Reply : 0 0
thaksha Wednesday, 22 January 2014 05:27 AM
காதலனையும் கைது செய்ய வேண்டும். இத்தனைக்கும் அவனும் ஒரு காரணம். இதேவேளை, குறித்த பெண் எவ்வளவோ பரவாயில்லை. காதல், கர்ப்பம், குழந்தையை தூக்கியெறிதல் அல்லது கொலை செய்தல் என இந்த உலகில் பல கொடூரங்கள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தன் குழந்தை எங்கேயோ சந்தோஷமாக வளரட்டும் என்று தத்துக்கொடுக்க முன்வந்துள்ளாரே... அவரை ஒருவகையில் பாராட்டத்தான் வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago