2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்

Editorial   / 2025 மே 20 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 63 வயதுடைய சுப்பிரமணியம் உயிரிழந்துள்ளார்.

  அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு, திங்கட்கிழமை (19) இரவு சென்ற பொழுது வீதியோத்தில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பறையனாலங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X