2025 மே 15, வியாழக்கிழமை

குருதி கொடை நிகழ்வு

Freelancer   / 2023 ஜூன் 20 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸாரின் ஏற்பாட்டில் குருதிகொடை வழங்கும் நிகழ்வு ஒன்று செவ்வாய்க்கிழமை (20) முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது



முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் இதில் குருதி கொடை செய்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .