Janu / 2023 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது வீட்டில் திங்கட்கிழமை (21) இரவு சாப்பிட்ட பின்னர் அசாதாரண நிலையில் படுக்கைக்கு சென்ற சில நிமிடங்களில் கட்டில் அசைவின்றி காணப்பட்டமையால் , வீட்டார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த மிதுன்ராஜ் (வயது 31) எனும் இளைஞனே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
எம். றொசாந்த்
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago