2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மழையை சாதகப்படுத்தி கொள்ளை

Mayu   / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்று உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள், ஒரு தொகை பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் உள்ள கடை ஒன்றினை  உடைத்து உள் நுழைந்த கொள்ளை கும்பல் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் சுமார் 75 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கடை உரிமையாளர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X