2025 ஒக்டோபர் 28, செவ்வாய்க்கிழமை

மின்சாரம் தாக்கி யானை பலி

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா கனகராயன்குளம் குறி சுட்ட குளம் பகுதியில் தோட்டகாணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த யானை வேலியில் பாய்ந்த யானை மின்சாரம் தாக்கியதில் பலியாகி உள்ளது.

திங்கட்கிழமை (28) அன்று காலை தோட்டத்திற்குச் சென்ற விவசாயி யானை ஒன்று இறந்து கிடந்ததை அவதானித்ததை எடுத்து அயலவர்களுக்கும் கனகராயன்குளம் பொலிஸாருக்கும் தகவலை வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது யானை இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

க. அகரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .