Editorial / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்
மின்னல் தாக்கம் காரணமாக வீடொன்று பகுதியளவில் சேதமடைந்ததாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு வீடொன்றே இவ்வாறு வீடு சேதமடைந்தது.
இந்த சம்பவத்தில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago