Editorial / 2019 நவம்பர் 18 , பி.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியையடுத்து சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்ஆப் பள்ளிவாசல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் சுயேட்சைக் குழு சார்பான கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எம். மயோன்
முஸ்தபா மற்றும் காரைதீவு பிரதேச சபை உப-தவிசாளர் ஏ.எம்.ஜாஹிர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பிரார்த்தனை நிகழ்வு சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
3 hours ago
7 hours ago
31 Dec 2025
31 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
31 Dec 2025
31 Dec 2025