Super User / 2010 நவம்பர் 06 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை கல்லூரி அதிபர் ஐ.கமலராஜ் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கல்வி, விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளிலும் திறமை பெற்ற மாணவர்களை பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.
.jpg)
18 minute ago
25 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
47 minute ago