Suganthini Ratnam / 2010 நவம்பர் 12 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
2011ஆம் ஆண்டு கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பயிற்சிநெறியில் இணைந்துகொள்வதற்காக இஸ்லாம், விசேட கல்வி ஆகிய பாடநெறிகளுக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகளில் தகுதியானவர்களை தெரிவுசெய்வதற்கான நேர்முகப்பரீட்சையொன்று நடைபெறவுள்ளது.
அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் எதிர்வரும் 22ஆம் 23ஆம் 24ஆம் திகதிகளில் மேற்படி தகுதிகாண் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
19 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
42 minute ago
1 hours ago