Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Super User / 2010 மே 20 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
sheen Friday, 21 May 2010 08:14 PM
தண்ணீர் அடித்தும் போகாவிட்டால் கண்ணீர்புகை குண்டுகள் வீசப்படும். ஆனால் இரகசிய கமெராக்களால் கண்காணிக்க இயலுமாக இருந்தால் அமைதியாக தனது எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டக்காரரில் குழப்பம் விளைவிப்பவர் யார் என்று கண்டுபிடிக்க இயலாதா? எதிராளிகள் குழப்பம் விளைவிப்பவர்களை கூட்டத்துக்குள் அனுப்பினர் என்பதே அமைதியான போராட்டங்கள் வன்முறையில் முடியக்காரணம்! இந்த நவீன காலத்திலும் மிக பழைமை வாய்ந்த போராட்ட முறைகளும் அதை அடக்க அந்த பழைய கண்ணீர்புகையும். உலகம் முன்னேறுகிறதா, பின்னேறுகிறதா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025