Editorial / 2020 மார்ச் 10 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலைகள் குறைவடைந்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருளின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாளை(11) கூட உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இதுத் தொடர்பில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்தார்.
பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் இன்று(10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
17 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
55 minute ago