Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக பிரச்சினை காரணமாக, அங்கிருந்து விலகிச்செல்லும் உறுப்பினர்கள் சிலர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வருபவர்களை அன்புடன் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மஹியங்களை பகுதியில் இன்று (20) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
39 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
6 hours ago
8 hours ago