Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகந்தை – மஹசென்புர பிரதேசத்தில் கிணற்றில் விழுந்து, 14 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்று (10) இரவு, 20 அடி ஆழமான கிணற்றிலேயே குறித்த சிறுவன் விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் உயிரிழந்த குறித்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டவரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago