Editorial / 2019 நவம்பர் 18 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கமைய, நாட்டிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலிருந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, இனிவரும் நாள்களில், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலான அரச இலட்சினை காட்சிப்படுத்தப்பட வேண்டுமென்று, புதிய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 minute ago
51 minute ago
1 hours ago
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
51 minute ago
1 hours ago
08 Nov 2025