Editorial / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாண சபையின் புதிய கட்டத்துக்கு தேவையான கதிரைகளை, அதிக நிதி செலவில் கொள்வனவு செய்ய எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்காரவினால், குறித்த தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
47 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
2 hours ago