2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

யாழ் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாவட்டத்தில் ஏழாவது நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுவருகிறது.

வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவான மக்கள் காணப்படாதபோதிலும், அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் இரண்டு வீதமான வாக்களிப்பு இடம்பெற்றிருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .