Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 13 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 5 பேர் தாக்கல் செய்த ரீட் மனு மீதான விசாரணை இன்று (13) இடம்பெறவுள்ளது.
மூன்று பேர் அடங்கிய மேன்முறையீட்டு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று (12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, குறித்த மனு மேலதிக விசாரணைகளுக்காக இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தங்களை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கட்ட பிடியாணையை நீக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago