Editorial / 2019 நவம்பர் 25 , பி.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியமை கடந்த அரசாங்கத்தால் இழைக்கப்பட்ட தவறு என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் சீனாவுடன் மீண்டும் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
கூறியுள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
23 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 Dec 2025
27 Dec 2025
27 Dec 2025