Super User / 2011 ஜூன் 08 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg) ஜூலை முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் இயக்குநர்கள் சங்கத்தனி; தலைவர்  ஸ்ரான்லி பெர்னாண்டோ டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
ஜூலை முதலாம் திகதியிலிருந்து தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் இயக்குநர்கள் சங்கத்தனி; தலைவர்  ஸ்ரான்லி பெர்னாண்டோ டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
மீளமைக்கப்பட்ட கட்டணங்களின்படி ஆகக்குறைந்த கட்டணம் 6 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக அதிகரிக்கப்படும்.
	பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் அனுமதி அளிக்காவிடின் தனியார் பஸ் இயக்குநர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவர் எனவும் ஸ்ரான்லி பெர்னாண்டோ கூறினார்.
	 
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Oct 2025
30 Oct 2025
30 Oct 2025