Menaka Mookandi / 2015 ஜனவரி 30 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்துவதற்கு இருந்த 10 ஆயிரம் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் இடமாற்றம், எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் இடமாற்றம், மே முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் மேலும் சுட்டிக்காட்டியது.
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago