Kanagaraj / 2015 பெப்ரவரி 02 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பலப்பிட்டிய பிரதேச சபையின் தலைவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்துசெய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
28 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
1 hours ago
5 hours ago