Editorial / 2019 நவம்பர் 26 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டு வருவது தொடர்பில் எந்தவித தீர்மானம் மற்றும் அறிவிப்பு விடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற பொதுச்செயலாளர் செயலாளர் நாயகம் தம்மிக்க தஷநாயக்க, அரசாங்க செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றம் டிசெம்பர் மாதம் 3 ஆம் திகதி கூடவிருப்பதாகவும்,உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் தொடர்பான பெயர் பட்டியல் கிடைத்த பின்னர் அதற்கேற்ப ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
12 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
49 minute ago
2 hours ago