A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 23 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரந்தலாவ பிக்குகள் படுகொலையை விசாரிக்குமாறு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அரந்தலாவ பிக்குகள் படுகொலை 1987ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றது.
அந்த விசாரணை அறிக்கையை இரண்டு வாரங்களுக்கு கையளிக்குமாறும் சட்டமா அதிபர் பணித்துள்ளார்.
46 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
56 minute ago
2 hours ago