A.K.M. Ramzy / 2020 நவம்பர் 01 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் கொரோனா தொற்று மேலும் 102 பேருக்கு உறுதியாகியுள்ளது. தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 21 பேருக்கும் மற்றும் பேலிய கொடைமீன்
சந்தை மற்றும் மீன்பிடித் துறைமுக தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 81 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7158 ஆக அதிகரித்துள்ளது.
26 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
4 hours ago
5 hours ago