Editorial / 2019 ஒக்டோபர் 09 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நாளை (10) நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
“இந்தப் பேரணியில் அதிகளவான ஐதேக ஆதரவாளர்கள் பங்கேற்பார்கள் ” என, பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
3 hours ago
29 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
29 Dec 2025