Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kogilavani / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான வாதப் பிரதிவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கருத்துரைத்தார்.
சபாநாயகரின் தீர்மானம் கிடைத்ததன் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் செயற்பட முடியும் என்றும் அதற்கு முன்னதாக அவர்கள் இவ்வாறு சத்தமிடுவது ஏன் என்றும் வினவினார்.
‘முடிவு அறிவிக்கப்படும் என்று நீங்கள் (சபாநாயகர்) கூறினீர்கள். நாம் யாரும் அதற்கு எதிர்ப்பில்லை. அதற்கு மேலும் பேசுவதற்கு ஒன்றுமில்லை. இதற்கு மேலும் எதை எதிர்பார்க்கிறார்கள்?’ என்று பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago