R.Maheshwary / 2020 நவம்பர் 29 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய தினம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 487 தொற்றாளர்களுள் 223 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாள ம் காணப்பட்டுள்ளனர்.இதில் புதுக்கடை பிரதேசத்தில் அதி கூடிய தொற்றாளர்களாக 56 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் கொழும்பு மாவட்டத்தின் பல இடங்களில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் விபரங்கள் வருமாறு...

3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago