Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2020 டிசெம்பர் 01 , பி.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திவுலுபிட்டிய - பேலியகொட கொரோனா கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 20710 ஆக அதிகரித்துள்ளது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago