Editorial / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா, ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபர், இன்று (11) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
கம்பஹா மேல் நீதிமன்றின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு முன்னிலையில், இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
3 minute ago
8 minute ago
33 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
8 minute ago
33 minute ago
35 minute ago