A.Kanagaraj / 2017 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று (10) பிற்பகல் 1 மணிக்கு விசேட உரையொற்றை ஆற்றியதன் பின்னர், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திறைசேரி முறிகள் மோசடி விவகாரத்தில், அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் தொடர்பு பட்டுள்ளார் என்று குற்றச்சாட்டி, திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்காகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இவற்றை, அடிப்படையாக வைத்தே அவர், தன்னுடைய அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறியமுடிகின்றது.
18 minute ago
1 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
5 hours ago