2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘வெளியேற வேண்டாம்’

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணத்துக்கு நாளை நள்ளிரவு முதல் நவம்பர் 2ஆம் திகதி அதிகாலை 5 மணிவரையிலும் அமுல்படுத்தப்படவுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமானது என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு தற்காலிகமானது என்பதனால் மேல் மாகாணத்திலிருந்து யாரும் வெளி​யேற வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .