Menaka Mookandi / 2011 மார்ச் 01 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு படகொன்று இன்று காலை கரையோர பாதுகாப்பு பிரிவுக்கு கையளிக்கப்பட்டது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்கவினால் குறித்த படகு கரையோர பாதுகாப்பு பிரிவுத் தலைவர் தயா தர்மப்பிரியவுக்கு கையளிக்கப்படுவதையும் அவர்கள் குறித்த படகைக் கண்காணிப்பதையும் படங்களில் காணலாம். Pix By :- Samantha Perera
.jpg)
.jpg)
.jpg)
5 minute ago
55 minute ago
2 hours ago
29 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
55 minute ago
2 hours ago
29 Oct 2025