Kamal / 2019 செப்டெம்பர் 21 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில், அரச சொத்துகளை தேர்தல் பிரசாரத்துக்காக பாவனை செய்யவது தடைச் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம், உள்ளூராட்சி சபைகளின் கீழ் அடிக்கல் நாட்டு விழாக்கள், அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவது தடைச் செய்யப்படடுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அவித்துள்ளது.
அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறும் பட்சத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்ய முடியுமெனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
6 hours ago