Suganthini Ratnam / 2016 ஜூலை 19 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பேரின்பராஜா சபேஷ்
அனுமதிப்பத்திரமின்றி கட்டுத்துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை மட்டக்களப்பு, ஈரளக்குளம் வயற்பகுதியில் இன்று செவ்வாய்க்;கிழமை காலை கைதுசெய்துள்ளதுடன், அவரிடமிருந்து அத்துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சந்தேக நபர் கட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறி;த்த இடத்துக்குச் சென்று சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவரிடம் கட்டுத்துப்பாக்கி இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினார்.
24 minute ago
34 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
48 minute ago
53 minute ago