Suganthini Ratnam / 2016 ஜூலை 22 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 சுகாதார அலுவலகப் பிரிவுகளிலும் தெரிவுசெய்யப்பட்ட 8000 குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் விநியோகிக்கப்படுவதாக மாவட்ட பொதுச் சுகாதார சிரேஷ்ட வெளிக்கள உத்தியோகஸ்தர் கே.அன்புராஜ் தெரிவித்தார்.
நுளம்புகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட மலேரிய தடுப்புப் பிரிவினரால்; மருந்தூட்டப்பட்ட விசேட நுளம்பு வலைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி முதலாம் குறிச்சியிலுள்ள 600 குடும்பங்களுக்கு நேற்று வியாழக்கிழமை மருந்தூட்டப்பட்ட விசேட நுளம்பு வலைகள் விநியோகிக்கப்பட்டன.
7 hours ago
8 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Oct 2025