2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

மீன் பிடிக்க சென்றவரை காணவில்லை என முறைப்பாடு

Super User   / 2012 நவம்பர் 12 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டு. பாலமுனை கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்க சென்ற ஒருவரை காணவில்லை என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமுனை 10ஐ சேர்ந்த 62 வயதான எம்.ஆதம்லெவ்வை எனும் மீனவரே காணமல் போகியுள்ளார். இவரை தேடும் பணியில் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X