Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.பெருமாள்
மஸ்கெலியா, ரைட் அக்கரை தோட்ட புலூம்பீல்ட் பிரிவில் தேயிலைத்தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 30 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதனுள் 27 பெண்களும் 3 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் 15 தொழிலாளர்கள் வெளி நோயாளர்கள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 15 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
8 minute ago
6 hours ago
9 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
6 hours ago
9 hours ago
19 Sep 2025