2025 ஜூலை 12, சனிக்கிழமை

தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் 22 ஆவது நினைவுதினக்கூட்டம்

Super User   / 2011 நவம்பர் 24 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொதுவுடைமை இயக்கத்தை முன்னெடுத்த தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் 22 ஆவது நினைவுதினக் கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை   நடைபெறவுள்ளது.

வெள்ளவத்தை தேசிய கலை இலக்கிய பேரவையில் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் இக்கூட்டத்திற்கு பேராசிரியர் கா.சிவசேகரம் தலைமை தாங்கவுள்ளார்.

'ஒரு பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடியும் சமகால அரசியல் போக்குகளும்' எனும் தலைப்பில் சி.கா. செந்தில்வேல் நினைவுச் சொற்பொழிவாற்றவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .