Editorial / 2020 மார்ச் 16 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
கொரோனா அச்சம் காரணமாக, யாழ்ப்பாணம் – கொழும்புக்கிடையேயான போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கொரேனா வைரஸ் அறிகுறியை அடுத்து, பொதுப்போக்குவரத்து சேவைகளில் பயணிகளின் எண்ணிக்கை பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் தனியார் பஸ்களில் குறைந்த பயணிகள் பயணிப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.
அதனை விட, வெளிமாவட்டங்களுக்கு பஸ்லில் செல்வோரின் எண்ணிகையும் குறைவடைந்துள்ளது.
மக்கள் பொதுப்போக்குவரத்தைத் தவிர்த்துள்ளமையாலேயே, இந்தப் பதிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025