Super User / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
வடமராட்சி மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலய வருடாந்தப் பரிசளிப்பு விழா நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு அதிபர் எம்.கே.கனகலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்திய கலாநிதி கே.ரகுநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025