A.P.Mathan / 2014 மார்ச் 28 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்றைய தினம் பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நிறைவடைந்த போது, சுமார் ஐந்து வாரங்களின் பின்னர் புரள்வு பெறுமதி 1 பில்லியன் ரூபா பெறுமதியை கடந்திருந்தது. இதில் தேசிய அபிவிருத்தி வங்கியின் நான்கு மொத்த கைமாறல்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன. அ.ப.வி.சு மொத்தமாக 41.65 புள்ளிகளால் அதிகரித்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் செலான் வங்கி பங்குகள் மீது உயர்ந்த மட்ட ஈடுபாடு காணப்பட்டது. வெளிநாட்டவர்கள் நிகர கொள்வனவாளர்களாக பதிவாகியிருந்தனர்.2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago