Kogilavani / 2010 ஒக்டோபர் 23 , மு.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.விவேகராசா)
வன்னியில் யானைகளால் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டதினால் தேங்காயின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன என்றும் தற்போது தேங்காயொன்றின் விலை ரூபாய் 35 முதல் 40 ரூபாய்வரை உயர்ந்துள்ளதென்றும் மீளக்குடியேறியமக்கள் தெரிவிக்கின்றனர்.
முத்தையன்கட்டு, இரத்தினபுரம் , தட்டையார்மலை, கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், சமன்குளம், பெரியசாளம்பன், சின்னசாளம்பன், கூழாமுறிப்பு, கருவேலன்கண்டல், இத்திமடு, உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்த பயன்தரும் மரங்களை யானைகள் அழித்துள்ளன. இங்கு 95 சதவீதமான தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
11 minute ago
12 minute ago
43 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
43 minute ago
49 minute ago