2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பொப்பி மலர் வாரம் திருக்கோணமலையில்

Super User   / 2010 நவம்பர் 03 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

பொப்பி மலர் வாரம் திருக்கோணமலை மாவட்டத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவுக்கு  பொப்பி மலரினை இன்று புதன்கிழமை காலை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து அணிவித்தார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .