Super User / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் கட்டக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை அடைவதாக விசனம்; தெரிவிக்கின்றனர்.
மன்னார் மதவாச்சி பிரதான வீதிக்கு அருகாமைகளில் மாடுகளின் மேய்ச்சல் நிலங்கள் காணப்படுகின்றது.அவற்றில் பகல் நேரங்களில் மாடுகள் மேய்ந்து விட்டு இரவு நேரத்தில் வீதிக்கு குறுக்காகவும் வீதிக்கு அருகாமையிலும் கூட்டம் கூட்டமாக படுத்துவருகினறமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026