Kogilavani / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எஸ்.ஜெனி)
தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு சுகாதார சேவைகளுக்காக உழைத்த சுகாதார சேவைகள் பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
இதன்போது சுகாதார சேவைக்காக உழைத்த பணியாளர்கள் சான்றிதல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
9 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
1 hours ago
1 hours ago