Menaka Mookandi / 2013 ஜனவரி 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
533: பாப்பரசராக தெரிவு செய்யப்பட்ட மேர்கூரியஸ் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் என்ற பெயரை சூடிக்கொண்டார். பாப்பரசராக தெரிவானபின் புதிய பெயரை சூடிக்கொண்ட முதல் பாப்பரசர் இவர்.
1833: பாக்லாந்தில் மீண்டும் பிரித்தானிய ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
1942: ஜப்பானிய படைகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கைப்பற்றின.
1955: பனாமா ஜனாதிபதி ஜோஸ் அன்டானியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.
1959: சோவியத் யூனியன் லூனா 1 விண்கலத்தை ஏவியது.
1971: ஸ்கொட்லாந்தில் இரு கழகங்களுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டியின்போது ஏற்பட்ட மோதலில் 66 ரசிகர்கள் கொல்லப்பட்டனர்.
5 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Oct 2025