Menaka Mookandi / 2010 நவம்பர் 17 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)
பெரிய கல்லாறு, இரண்டாம் குறிச்சியிலுள்ள புஸ்பகுமார் எனும் சாய்பாபா பக்தரின் வீட்டிலுள்ள திருவுருவப் படங்களிலிருந்து கடந்த சில தினங்களாக விபூதி சொரிந்த வண்ணம் உள்ளது.
மேற்படி பக்தர் அண்மையிலேயே இந்தியாவிலுள்ள புட்டபத்திக்கு சென்று சாய்பாபாவின் நேரடித்தரிசனம் பெற்று திரும்பியமை குறிப்பிடத்தக்கது.




4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago