2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2013 ஜூலை 27 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஆயிரம் ரூபாய் போலி நாணய தாள் ஒன்றினை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரைக் கைது செய்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

சாலியவெவ  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இஹல புளியங்குளம் 18வது மைல் கல் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாளினை வைத்து கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையில் ஈடுபட முயன்ற வேளையில் இவரை சாலியவௌ நகரில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

இவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .