2025 மே 05, திங்கட்கிழமை

திரிபோஷா பக்கெட்டுகள் திருட்டு

Princiya Dixci   / 2021 ஜூன் 03 , பி.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவின் கண்ணகி கிராமத்தின் சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 30 திரிபோஷா பக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிறை குறைந்த பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணிக்கு வழங்க வைத்திருந்த திரிபோஷா பக்கெட்டுகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக, ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

சுகாதார நிலையத்தின் கதவுகளை உடைத்த திருடர்கள், இந்தத் திரிபோஷா பக்கெட்டுகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X